உன்னைத் தேடி வந்தேன்
விழிதனில் விளக்கேற்றி...
நீ எனை வார்த்தைகளால்
அணைக்க முயன்றாய்...
நான் அணைந்தது போல்
அணைந்திருக்கிறேன்...
நீ அறியாமல் சிறுப் பொறியாய்...
ஒருநாள் நீ உணர்வாய்
இருள் உன் உள்ளம் சூழ்வதை...
அன்று நீ என்னைப்
பற்றி சிந்திப்பாயானால்...
நான் சிரித்துக் கொண்டே வருவேன்...
உன் சிந்தை குளிர...!
அப்போது நீ எனை அணைப்பாய் நான்
அணைவதற்கல்ல...
என்னுள் கலப்பதற்கு...
அன்றுவரை நானும்
புகைந்துகொண்டேனும்
இருப்பேன்...
யாருக்குத் தெறியும்
எனை எவளேனும்
கண்டுகொண்டால்...
நீ இருளில் கரைவதை
தடுத்தல் இயலாது...
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment