Wednesday, May 11, 2011

என் தோழ்வியோ வெற்றியோ எங்கே...?

நீ திரும்பிப் பார்பாய்
என்றுதான் நான்
திரும்பிப் பாராமல்
அலைந்தேன்...
ஓர்நாள் நீ
திரும்பினாய்
அன்று
நீ பார்பதர்க்கு
நான் அங்கு இல்லை...
என்னைத் திரும்ப
வைக்க
என்னைப் போல்
தீவிரமாய் யாரோ
அலைந்து கொண்டிருந்தாள்..
எனக்குமுன்
ஜெயித்தாள்
அவள்....
தோல்வி
உனக்குத்தான்...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...