Wednesday, May 11, 2011

நீ வதைவதை விரும்பாமல் நான்...

நீ வேண்டும் என
நான் நினைக்கும்
வரைதான் உன்னால்
எனை வதைக்க முடியும்
நான் மறுத்தால்
தெறியும் மரணத்தின்
வருடல்....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...