Wednesday, May 11, 2011

வலியுணர்ந்தேன்...

மயிலிறகின்
வருடல்
என்
ரணத்தில்
படர்ந்து
வலித்தது....
உனது சுவாசம்
என்
மனதில்
படர
நான்
உணர்ந்ததைப்
போல...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...