Sunday, April 3, 2011

காவியம்...

ஊசி முனையில் நான்
உனக்காய் ஓர் இலக்கியம் வடித்தேன்....

நீ சென்றுவந்ததற்கு
அடையாளமாய்
துளைகள்...
என்னிடமும்
அடைக்கமுடியாததாய்
உண்டென்பது
அதன் உட்கருத்து....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...