Sunday, April 3, 2011

துருவங்கள் இணைவதில்லை....

விசை கொண்டு
வின்னென ஈர்த்தவளின்
விழிபட்டு
வீசியெறியப் பட்டேன்....

இரு வேறு துருவங்கள் நாங்கள்...

இணைந்தால் புவிதாங்குமா...

அவ்வெண்ணங் கொண்டே

அங்கே
அப்படியே
நாங்கள்....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...