Friday, April 8, 2011

யாசிக்கமாட்டேன்....

பேருந்து நிலைய
பிச்சைக்கார சிறுவர்களுக்கு
பிச்சை போட்டேன்...

நானும் பிச்சைக் காரனானேன்....

அவர்கள் கேட்பது
வாழ்க்கைப் பிச்சை...

நான் கேட்பது
பிச்சைஎடா வாழ்க்கை...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...