Tuesday, February 8, 2011

உளி நீங்கள்தான்...

செதுக்கும் வரை சிதைவது நான்..
செதுக்கிய பின்
செவ்விதழ் குழியும்
சிற்பம்
நீ

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...