Tuesday, February 8, 2011

தொலைந்தவனானேன்...

சிறகுகளில்லா
பறவை நான்
பறக்கிறது மனம்
பறவைகள் அறியா
பாலையிலும் ,
சோலையிலும்,
மனிதனைத் தேடி....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...