Tuesday, February 8, 2011

மறந்துவிடாமல் வா...

பறந்து பறந்து திரிகிறேன்....
இறங்கத் தெரியவில்லை...
என்னை இறக்கிவிட வா....
வரும் போது மறந்துவிடாமல் வா....
எப்படி இறங்குவது என்பதை....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...