Tuesday, February 8, 2011

அசைந்தேன் அசரவில்லை...

கனவிலேறி காதல் செய்கிறேன்
காதலியும் இல்லை ...
கர்வமும் இல்லை...
காற்றில் ஆடி
கவிழ்ந்து போகிறேன்
நாணலும் இல்லை ...
நான் நாணலும் இல்லை...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...