Tuesday, February 8, 2011

விசித்திரமான உலகம் நீ...

விசித்திரமான உலகம் நீ...
ஏனென்றால்
நீ மட்டும்தான்
உன்னுள் வாழும் என்னையும்.,
உன்னை
பார்ப்பவர்களையும்
சுற்றவைக்கிறாய் ....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...