உன்னை நினைத்த பொழுதுகளில்
உன்னை மறக்கத்துடித்தேன் ...
மறந்த பொழுதுகளில் நான்
எங்கிருந்தேன் ...
உன்னை மறக்க
நினைத்து தோழ்வி காணுகிறேன்..
தோழ்வி வெற்றிக்காண
படிக்கட்டுக்களாமே ...?!
எத்தனைப் படிக்கட்டுக்களைக்
கடந்து விட்டேன் ...
ஒருமுறைத் திரும்பிப்பார்த்து
தலைசுற்றி சரிந்து விழுந்தேன் ...
எத்தனை அடிகள் பட்டாலும்
விழுவது உன் மடி என்றால்
எத்தனை முறை வேண்டுமானாலும்
விழலாம் ...
ஆனால் உன் விழிகளில் கூட விழாத
போது அழுகை பீரிட்டும் கண்ணீர்
கட்டிப்பட்டு வெளிவர
மறுக்கிறதே
என்னென்று சொல்வது ...
ஏறத்துணிகிறேன்
உன்னை மறந்தே விடுவதென்று....
மீண்டும்... மீண்டும்...
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment