Tuesday, February 8, 2011

ஓ மனமே....

மனதை தேடி
அழைந்தேன்
மகிழ்ச்சி குடியிருந்த
பொழுது ....
மரணத்தை தேடி அழைந்தேன்
மகிழ்ச்சியை நீ
குடித்திருந்த பொழுது ..
மனமும் கிடைக்க வில்லை..
மரணமும் கிடைக்க வில்லை..
மனம்
மரணித்திருந்தது..

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...