Tuesday, February 8, 2011

இரகசியம் உணர்கிறேன்...


தனிமையின் இரகசியம்
உணர்கிறேன் ...
கூட்டத்தில்
நின்று பேசும்பொழுது என்னைப்
பைத்தியக்காரனாகக் கூட பார்காத
உலகத்தை நான் பார்கும் தண்டனை ...
ஆயிரம் மக்கள்
முன்பு அழுகிறேன்...
ஆகாயம் அதிர சிரிக்கிறேன்...
அணுஅளவும் அசரவில்லை இந்த
சிந்தைக் கூட்டம் ...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...