Tuesday, February 8, 2011

தேடல் தெருவிலில்லை...

நான் என்றோ தேடிய
சிலை இப்பொழுதுதான்
செதுக்கப் படுகிறது
விலாசம் தெறியாமல்
அலைவது வீண்தானே
நானே விலாசமானேன்

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...