Tuesday, February 8, 2011

நெருடல்...

நேற்றய பொழுது நினைவிருக்க...
நெஞ்சமதில் நிலைத்திருக்க...
நேற்றுவந்த நிலவு அது...
நித்திரையில் லயித்திருக்க...
நிம்மதிப் பெறுமூச்சுவிட
நெஞ்சம் கொஞ்சம் நெருடும்...
எதிர்காலக் கனவிருக்க...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...