Monday, May 31, 2010

மனதில் ஒரு மயானம்....

மனதில் ஒரு மயானம்.... வெளிகொணர்ந்த உணர்வுகளாய் என் ஆவி எழுந்தாடத் துடிக்குதடி.... விழிமூடியது விணையோ.... இருட்டுப் பேயின் முரட்டுப் பிடியில் என் இமையிரண்டும் வெடித்துவிடத் துடிக்குதடி.... கருப்பாகிப் போன என் வெளிச்சத்தை வெள்ளையடித்து வெளுப்பேற்ற என் விழித்திரை வேண்டுமடி.... அதை கருவிழியின் கருவுக்குள் கால்மேல் காலிட்டமர்ந்து விரல்நகத்தாள் உரிக்காதே.... எரி மலையும் தேன்தானேயுனக்கு.... என்னுதிரம் எம்மாத்திரம்.... நானுமொரு நரன்தான்டி... எனை யாரென்று நினைத்தாயடி... உன் சிந்தனையில் ஏதுண்டு.... எனைச் சிதைப்பதென்றாள் செய்துவிடு.... என் சிந்தனையை மட்டும் விட்டுவிடு.... அதில் உனை நீயே கொன்ருவிடு... உயிரற்ற உணர்வுகளால் ஆன உன்னுடன் வாழ்வதைவிட... எனை உணர்ந்த உற்றவற்களுக்காயேனும் வாழ்கிறேன்....

2 comments:

  1. நல்ல உணர்வு... :)

    //நகத்தாள்,சிதைப்பதென்றாள்// பிழைகள் உறுத்தல் :(

    வார்த்தை கூட்ட இடைவெளி விட்டு எழுதுங்கள் நண்பா.. :)

    ReplyDelete
  2. Nanri nanbare... Ithu cell phone valiyaaka post seiyappattathaal idaiveliyai kavanikka iyalavillai... :) mannikkavum....


    "enathu pizhaikal anaitthum pinnap pattavaikalaai ullana avatraip piritthu seerakka muyanren.... Aanaal avaium ennaip polave muyarchitthuk kondirukkinrana pirapanchatthin ellai thoda..." (enathu kavithaiil oru sila varikal)

    ReplyDelete

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...