Sunday, May 16, 2010

கொச்சைத தமிழிலாவது சொல்லிவிடு....


உன் இதழ் மொழிவதே
என் இதயத்தின்
இட்சையாகிப்
போனமையால்..
இன்றளவும்
காத்திருக்கிறேன்........
ஒருமுறை சந்தித்து
ஓரிரண்டு வார்த்தை,
கொச்சைத் தமிழிலாவது
சொல்லிவிடு..
உன் மனம் கனிந்தால்
மறுமுறையும் உன்
சந்திப்பை தினம் தேடும் மனம்....
மரமாகிப்போனால்-உன்
மருப்புறையிலேனும்
உன் குரல் கேட்டு
மனம் பெறட்டும் இன்பத்தை
மரணமாய்.....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...