Sunday, May 9, 2010

கர்வம் கொள்ளாதே பெண்ணே......


பெண்ணே..
நீதான் இவ்வுலகிலேயே
அழகானவலேன்று
கர்வம்
கொள்ளாதே...
உன்னை விடவும்
அழகாய் இருப்பாள்...
உனக்குப்பிறக்கும் மகள்.......

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...