Sunday, May 16, 2010

இருள் அழித்து இருளாகிறேன்....


உன்னை
இருள் சூழும்
போதெல்லாம்
ஒளிதருகிறேன்
ஒரு நிலவாக...

உன்னை ஒளி
சூழும் போதெல்லாம்
இருலாகிறேன்
உன்
நிழலாக...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...