Sunday, May 9, 2010

மௌன நாடகம்....


இமைகளின் தாளத்தில் மௌன நாடகம்..
இனிதே அரங்கேற்றம் - வெற்றிநடை இடுகிறது
இன்றும் உன் கண்களில்..
இமைக்காமல் ரசிக்கிறேன்...
இரவில் முடியும் என்று..
என் இறப்பும் வந்துவிட்டது..
இன்னும் முடியவில்லை -உன்
இமைகளின் தாளம்...
இயங்காமல் இறங்கும்
உயிரையும் இரவல் கேட்கிறேன் ....இறைவனிடம்...
உன் மௌன நாடகத்தை
இமைக்காமல் பார்த்து ரசிக்க இன்னும்..

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...