Sunday, May 16, 2010

மறக்க நினைத்தேன்....


நான் உன்னை
நினைக்க நினைக்கும்
போதெலாம்
என் நித்திரையில்
நீ வருவதில்லை...
உன்னை மறக்க
நினைக்கும் பொது மட்டும்
என் உறக்கத்தில் வந்து
மறக்கச் செய்கிறாய்
நான் உன்னை
மறக்க நினைத்ததை....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...