
நான் உன்னை
நினைக்க நினைக்கும்
போதெலாம்
என் நித்திரையில்
நீ வருவதில்லை...
உன்னை மறக்க
நினைக்கும் பொது மட்டும்
என் உறக்கத்தில் வந்து
மறக்கச் செய்கிறாய்
நான் உன்னை
மறக்க நினைத்ததை....
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
No comments:
Post a Comment