Sunday, May 16, 2010

காதலாக....


உன் வளைந்த
புருவத்தை
வில்லாக்கி
வானவில்லைத் திரித்து
நாணாக்கி
விழிகளால்
நீ விட்ட அம்பு
என் இதயத்தை
துளைத்தது
காதலாக...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...