Saturday, December 12, 2009

கடவுளுக்கும் தெரியாது........


உன்னை தொட்டு
நனைக்கும்
ஒவ்வொரு
மழைத்துளியும்
என்ன தவம்
செய்தனவோ என்று....
அதிசயித்து
ஆண்டவனும்
ஆராய்கிறான் ...
ஆனால் ..பாவம் ......
அவனுக்குக்கூட
தெரியாது
அவைகளெல்லாம்
முன்பு உன்னால்
என்னைவிட்டுப்
பிரிந்து சென்ற ..
எனது கண்ணீர்
துழிகலேன்று .....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...