Tuesday, December 29, 2009

என் உயிரை பிரித்த நிர்ற்குமிழிகள்....

என் உயிரை பிரித்த நிர்ற்குமிழிகள்....

நீ
விரும்பாததால்
உன்
விழிகளில் விழாமல்
விலகிவந்து , நீ சுவாசித்து
விட்டு சென்ற
தென்றலை சுவாசிதுதான்
இதுவரை நான்
உயிர் வாழ்ந்திருந்தேன் - ஆனால்
இன்றோ ...!
நீ
அதையும் சில
நீர்குமிழிகளுக்குள் அடைத்து
விண்ணில் வெடிக்க செய்து
என்னை
மண்ணில்
சாகடித்தாய் ........

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...