சந்தித்தாய்....
சிந்தித்தாய் ....
சரித்தாய் ....
அழைத்தாய் ...
அன்பு கொடுத்தாய் ...
அலட்சியம் செய்தாய் ...
பழகினான் ...
பரவச்சமடைந்தாய் ..
பதரசெயதாய் ...
உதவினாய் ...
உயர்த்தினாய் ...
உதாசினப்படுத்தினாய் ....
கண்களால் ...
காதலாய் ...
காயப்படுத்தினாய் ...
இன்பமாய் ...
இதயத்தை ...
இலக்கினாய். ...
எனவே ....
ராமனாக என்னை நினைதேன் - நீயோ
ராவணனை ராமனக்கி ...
என்னை அனுமனாக்கினாயே - கள்ளி ...
என் நண்பன் அனுமனை
என் செய்தாய் ....
~Feedback welcomed~
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment