Saturday, December 12, 2009

இதயத்தின் இச்சை

உன் இதழ்மொழிவதே
என் இதயத்தின்
இட்சையாகிப் போனமையால்
இன்றளவும் காத்திருக்கிறேன்
ஒருமுறை சந்தித்து
ஓரிரண்டு வார்த்தை
கொச்சை தம்ழிலாவது
சொல்லிவிடு...
உன் மனம் கனிந்தால்
மறுமுறையும் சந்திப்பை
தினம் தேடும் மனம்
மரமாகிப் போனால்-உன்
மறுப்புரஈலாவது
உன் குரல் கேட்டு
மனம் பெறட்டும் இன்பத்தை
மரணமாய்........

~feedbacks welcomed~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...