Tuesday, December 29, 2009

மீண்டும் மிதியாதே ...

உன்
இதயத்தில் இடம்கொண்ட
என்னை
எடுத்து வீசும்
எண்ணம் கொண்டு
எட்டி உதைத்தாய் .....
என்
இதயத்தில் அழுத்தமாக பதிந்த
உனது காலடி சுவடுகள் ..
என்னையும் சேர்த்து
இறுக்கியது - உன்
இதயத்தோடு ...
மீண்டும் மிதியாதே ...
இதயம் வலிக்கும் ...!?
உனக்கும் ,
அதனால் எனக்கும் .....!

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...