Wednesday, May 11, 2011

வாசகன் நான் வாசகம் நீ.....

சுருக்கமாக சொல்லப்பட்ட
வாசகம் நீ...
ஆனால் நான்
படிக்க
ஆரம்பித்த
போது மட்டும்
நீ வரலாற்று
கதைகளாய்
நீள்கிறாய்...

2 comments:

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...