பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Thursday, July 7, 2011
ஒவ்வொரு நொடியிலும் தவமிருந்தேன்...
சீக்கிரமாக பிறந்துவிட்டேன்...
சிலப்பல பொழுதுகளில்
சிந்தைக்குள்
நத்தைப் புகுந்து
பின் சிந்தனைகள்
சீறிப்பாய
சிற்ரெறும்பிலும்,
சிங்காரப் பொழுதுகலிலும,
உள்ள உயிரோட்டத்தை
உணரத்தொடங்கினேன்...
ஒவ்வொரு நொடியிலும்
தவமிருந்தேன்..
உன் அன்பு கிடைக்கப் பெற்ற
பொழுதுகளில்தான்
நான் முழுமைபெற்ற
குழந்தையாகிப்போனேன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...

No comments:
Post a Comment