Thursday, July 7, 2011

ஒவ்வொரு நொடியிலும் தவமிருந்தேன்...


சீக்கிரமாக பிறந்துவிட்டேன்...
சிலப்பல பொழுதுகளில்
சிந்தைக்குள்
நத்தைப் புகுந்து
பின் சிந்தனைகள்
சீறிப்பாய
சிற்ரெறும்பிலும்,
சிங்காரப் பொழுதுகலிலும,
உள்ள உயிரோட்டத்தை
உணரத்தொடங்கினேன்...
ஒவ்வொரு நொடியிலும்
தவமிருந்தேன்..
உன் அன்பு கிடைக்கப் பெற்ற
பொழுதுகளில்தான்
நான் முழுமைபெற்ற
குழந்தையாகிப்போனேன்....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...