Thursday, July 7, 2011

இளிப்பு..

உன் வளித்தெடுத்த தலையில்
வகிடெடுக்க வரிசையில்
வந்துபோகிறது உன்னைக்கண்டு
பல்ளிலித்தே உதடுகிழிந்த
சீப்பு....
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...