Thursday, July 7, 2011

சக்கை...

இதயத்தில் அழுத்தம்
அதிகரிக்கிறது....
வெடித்துவிடாமலிருக்க
வெளியேற்றுகிறேன்
என் உணர்ச்சிகளின் சக்கைகளை...
கவிப்பூக்கலாய்...
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...