Thursday, July 7, 2011

வானவில் இரசிக்கிறாயோ வசியக்காரி...

நீ வானவில் ரசிக்கும் போது
நான் வானம் பார்கிறேன்....
அடடா...!
உன் விழிபட்ட வெட்கத்தில்
வானம்
வண்ணங்களாய்
வழிகிறதே
உன் விழிகளில்....
விழிக்கு மையிட்டாயோ
வசியக்காரி....
உன் விழிகளே போதுமே
விண்மீண்களையும்
சமைத்தெடுக்க.....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...