Saturday, October 2, 2010

உன் நிறந்த மௌனத்தில்...

பேசுவதற்கு ஒன்றும் இல்லை....


மிஜச்இலராசு

எழுத்துக்கள் கூட சேர மறுக்கிறது...

என் செய்ய என என்னும்போது...
எதேச்சையாக நீ சொன்னாய்...
என்னைப் பார் என்று...
இப்போது பேசுவதற்கென்ன?

மழை மழையாய் கவிதையே கொட்டுகிறதுபார்...

உன் நிறந்த மௌனத்தில்...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...