Wednesday, October 6, 2010

கப்பம்...

பிளைக்க வழித் தேடி
படி யேறினோம்...
படியேறியதற்கும்
கப்பம் கேட்டான்...
அப்பம் சுட்டக் காசாயினும்
கசந்துதான் கொடுத்தொம்...
நரம்பில்லாத அவன் நாக்கில்
ருசி எப்படித்தெறியும்...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...