Thursday, September 30, 2010

தினம் தினம் கொண்டாட்டம்...

நீ இன்று பிறந்ததற்காக
இன்றய நாளைக் கொண்டாடுகிறாய்....

நானோ....

நீ பிறந்த நாளை
அறிந்த நாள் முதல்,
ஒவ்வொரு நாளையும்
கொண்டாடுகிறேன்....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...