Saturday, February 16, 2013

மடியும் வரை மன்னிகாதே..

எனை என்ன வேண்டுமானாலும் செய்...
உன் இதழ் திறந்து திமிறி வா......
திணற திணற தீ மூட்டு...
திரும்பி பார்த்து திகைக்க வை...
திகைத்து விரிந்தால்...
விழிகளுக்குள் வாள்வீசு....
 சுருக்கி கசக்கும் பொது
சுடு நீரை சூலமக்கு...
வலியெடுத்து வாய் திறந்தாள்....
என் நாக்கிழுது  நறுக்கிப் போடு..
நறுக்கிய இடதில் செந்நீர் தெளிக்கும்
பொறுமையாய் புள்ளிவைத்து...
புதுப் புதிதாய் சுண்ணாம்புக் கோலமிடு....
விடியும் வரை விரல் கொண்டு
விதவிதமாய் கோடுகிழி....
விடிந்த பின்பு வீதியில் விட்டெறி...
மடியும் வரை மன்னிகாதே..
உயிரே....
மன்றாடுகிறேன்...
ஒரு முறையேனும்  மடி  கொடு...
நான் மரணிதபின்பாவது..
~*~

1 comment:

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...