Tuesday, February 5, 2013

கர்வம்...

எனை
எவரும்
விரும்புவதில்லை....

எனக்கு
கர்வமாய்
இருக்கிறது....

என்னைப்
போல்
எவருமே
இல்லை............


~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...